
* பெரியார் - அண்ணா இடையே முதல் விரிசல் ஏன் விழுந்தது?
* பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்ததுதான் திமுக உருவானதற்கு நிஜக்காரணமா?
* திராவிடநாடு கோரிக்கையை திமுக ஏன் கைவிட்டது?
* கருணாநிதி முதல்வரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆர் இருந்தாரா?
* வாரிசு அரசியல்தான் வைகோவை வெளியேற்றியதா?
கட்சியின் கதையோடு மேலே இருக்கும் கேள்விகளுக்கும் விடை சொல்கிறது இந்தப்புத்தகம்.
புத்தகத்தை எழுதியவர் ஆர். முத்துக்குமார். கிழக்கு பதிப்பகத்தின் முதன்மைத் துணை ஆசிரியராகவும் MiniMaxன் பொறுப்பாசிரியராகவும் இயங்கிவருகிறார். குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் இதழ்களில் நடப்பு அரசியல் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். அன்புள்ள ஜீவா, இந்திரா, பெரியார் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் எல்லா புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் குறித்த வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க.
No comments:
Post a Comment