
நவம்பர் 2ல் நடந்த மும்பை தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது எங்கே? எப்படி? எதற்காக? யார் இந்த லஷ்கர் ஏ தொய்பா? அல்லது ஜமா - உத் - தவா? ஐஎஸ்ஐக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது உண்மையா? ஒன்பது தீவிரவாதிகளைச் சமாளிக்க முடியாமல் தேசிய பாதுகாப்புப் படையினர் திணறியதற்கு என்ன காரணம்? எதிர் நடவடிக்கையின்போது எங்கெல்லாம் தவறு நிகழ்ந்தது? தாக்குதலுக்குப் பிறகு என்னென்ன அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன? உள்ளிட்ட முக்கியமான சங்கதிகளைக் கொண்டு மினிமேக்ஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்.
புத்தகத்தை இணையத்தில் வாங்க
No comments:
Post a Comment